காலித் ஹுசைனியின் ஆப்கானிஸ்தான்
சமகால இலக்கிய உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் இவர் எழுதிய A Thousand Splendid Suns, The Kite Runner, And The Mountains Echoed ஆகிய மூன்று புத்தகங்களும் அழிவின் வேதனையால் துவழும் ஆப்கானிஸ்தானின் அவலங்களை கண்முன் நிறுத்துகின்றன. ஆதிக்க போரில் ஈடுபடுவோரின் வாதங்களையோ,எதிர்ப்பவர்களின் வாதங்களையோ சார்ந்திருக்காமல்,போரால் அல்லல் படும் அப்பாவி மக்களின் அவலத்தை கண்முன் கொண்டு வருகிறது இவரது எழுத்து.தெளிந்த மொழிநடை மற்றும் நிகழ்கால மக்களின் வாழ்வியலை விவரிக்கும் கதை அமைப்பும் இவரது சிறப்புகள்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக