1.அணிலாடும்முன்றில் - நா.முத்துக்குமார்
2.துணையெழுத்து - எஸ்.ராமகிருஷ்ணன்
3.வட்டியும் முதலும் - ராஜு முருகன்
4.கற்றதும் பெற்றதும் - சுஜாதா
5.ஊருக்கு நல்லது சொல்வேன் - தமிழருவி மணியன்
6.கிமு. கிபி - மதன்
7.சாட்சி மொழி - ஜெயமோகன்
8. ஒரு வண்ணத்துப் பூச்சியின் மரண சாசனம் - சி.மகேந்திரன்
9.ஓடும் நதியின் ஓசை - வெ.இறையன்பு
10.வீழ்வேனென்று நினைத்தாயோ? - சி.மகேந்திரன்
சிலவற்றை படிக்க வேண்டும்...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்... நன்றி...
சின்ன வேண்டுகோள் : Comment Approval (Comment Moderation) வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்... இந்த Word verification-யை எடுத்து விடுங்கள்... வயதானவர்கள் கருத்திட சிரமப்படுவார்கள்... பல பேர் விரும்புவதும் இல்லை... வாசகர்கள் வருவதும் குறைந்து விடும்... (Word verification image-இரண்டு அல்லது மூன்று முறை முயற்சித்து பிறகு தான் கருத்துரை Publish செய்ய முடிந்தது...)
பதிலளிநீக்கு(Settings--->Posts and Comments--->Show Word Verification---> select 'No')
நன்றி
நீக்கு