அமிஷ் திரிபாதி எழுதியுள்ள Shiva Triology படித்துமுடித்துள்ளேன்.நிகழ்கால இந்திய இலக்கியவாதிகளில் பெரும் திறமை படைத்தவர் என நினைக்கிறேன்.சிவ பெருமான் பற்றிய மத நம்பிக்கைகள்,இந்தியாவின் நாகரிக வளர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் எழுதப்பட்டிருந்தாலும்,கதை சொல்லப்பட்டிருக்கும் முறையால் புத்தகங்களை முழுதும் படிக்காமல் கீழே வைக்க முடியாது.எனது மாணவர்கள் இந்த புத்தகத்தை பற்றி கூறிய போது நம்பவில்லை,ஆனால் புத்தகத்தை படிக்க ஆரம்பித்தால் கீழே வைக்க முடியவில்லை.

.jpg)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக