புதன், 27 பிப்ரவரி, 2013

இன்றைய புத்தகம்

கள்ளிக்காட்டு இதிகாசம்,   கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் உலகத்தர இலக்கியம்.எளிய மனிதர்களின் வாழ்வையும்,வாழ்வின் அவலங்களையும் அழிவையும் விவரிக்கும் காவியம்.இதே போன்ற கதைக் கருக்களால் பெரும் புகழடைந்த ஆப்பிரிக்க எழுத்தாளர் சினுவா அச்சிபியின் எழுத்துக்களுக்கு கொஞ்சமும் குறைந்ததல்ல நம்மவரின் படைப்பு.ஆனால் அசாதாரணமான இந்த படைப்புக்கு நாம் சாதாரண அங்கீகாரம் கூட வழங்கவில்லை.வேதனை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக